புளியம்பட்டி அருகே டிரைவர் திடீர் சாவு

புளியம்பட்டி அருகே டிரைவர் திடீர் சாவு

Update: 2024-10-23 09:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புளியம்பட்டி அருகே டிரைவர் திடீர் சாவு ஈரோடு மாவட்டம் யாக புஞ்சை புளியம்பட்டி அடு த்து சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது42).டிரைவராக இவர் கேரளாவிற்கு பிக்கப் வாகனத்தில் வாழைக்காய் ரூ.5 பாரம் ஏற்றிய சென்று லோடை இறக்கி விட்டு பிக்கப் வாகனத்தை ஓட்டிக்கொண்டு சத்தியமங்கலம் சாலை அன்னூர் அருகே திரும்பி வந்து கொண்டிருக்கும் போது சசிகுமாருக்கு நெஞ்சுவலி வந்து மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வழிதாங்க முடியாமல் தான் ஒட்டி வந்த பிக்கப் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அப்படியே சாய்ந்து இறந்து விட்டார். அப்போது எதிர்பாராத திடீரென விதமாக அதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்து வமனைக்கு சசிகுமாரின் உடலை பிரேத பரிசேதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News