சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு விவசாயி மகிழ்ச்சி

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு விவசாயி மகிழ்ச்சி

Update: 2024-10-24 12:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/700 முல்லை :155/190 காக்கடா :105/125 செண்டு :08/35 கோழி கொண்டை:10/60 ஜாதி முல்லை:450 கனகாம்பரம்:400 அரளி :90 துளசி :40 செவ்வந்தி :80

Similar News