குறிஞ்சிப்பாடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

குறிஞ்சிப்பாடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2025-02-03 14:44 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் பேரணி நாளை முன்னிட்டு இன்று குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News