தி.மு.க.சார்பில், மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்;
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்! கோவி.லெனின்- புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் -எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மத்திய பா.ஜ.க. மோடி அரசைக் கண்டித்து, குன்னம், கலைஞர் திடலில் நடைபெற்றது. தலைமை கழக ஆணைக்கினங்க, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., அறிவுறுத்தல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, ஓரவஞ்சனையான நிதிப்பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகிவற்றிற்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ,குன்னம் கலைஞர் திடலில், நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில ஆலோசகர் கோவி.லெனின் - மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், டாக்டர் செ.வல்லபன், மொழிப்போர் தியாகி மூங்கில்பாடி ரெங்கராஜ், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமிசேகர், ஏ.எம்.ஜாகிர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், ஆர்.அருண், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், முன்னாள் பெருந்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்கள் கோபாலபுரம் செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், பாளை.மணிவண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ரெங்கராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தம்பை.தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் வனிதா சுப்ரமணியன், ஆர்.வினோத், சீனிவாசன், குன்னம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி மதியழகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிநி நன்றியுரையாற்றினார்.