பெண் ஒருவர் குளிப்பதை கைப்பேசியில் வீடியோ எடுத்த இளைஞர்கள் இருவரின் மீது போக்சோ
மோகன்ராஜ் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது IT Act -ன் கீழ் வழக்குப்பதிவு;
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை கைப்பேசியில் வீடியோ எடுத்த இளைஞர்கள் இருவரின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கலம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதை கைபேசியில் வீடியோ எடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் எதிரிகள் .மோகன்ராஜ் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது IT Act -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 11.02.2025-ம் தேதி அவ்வழக்கின் சட்டப்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு போக்சோ (POCSO Act) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.