திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி

திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி;

Update: 2025-02-14 13:36 GMT
திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் இன்று (14.02.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், தலைமையில் ஊராட்சி செயலாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்களுக்கான வட்டார அளவிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி நடைபெற்றது.

Similar News