கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எஸ்.மலையனூர் அணைக்கட்டு புனரமைப்புப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.