தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி ஆலோசனைக் கூட்டம்

முதல்வர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-07 05:51 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால்,வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன்,அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்‌.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், செல்வலெட்சுமி சேகர், முன்னாள் பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், ஊட்டி செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News