குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு;

Update: 2025-03-12 03:02 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, பேரவியில் அதிகரித்த நீா்வரத்து. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிக நீா்வரத்து காணப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News