மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை ஆட்சியர் ஆய்வு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறந்து வைத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.