ஹோலி பண்டிகை கொண்டாடிய வட இந்தியர்கள்
பெரம்பலூர் முக்கிய நகர பகுதிகளில் வட இந்தியர்கள் கொண்டாட்டம்;
நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் கிரானைட் லைட் ஒட்டும் தொழிலாளர்கள் மற்றும் பிற வேலைகள் செய்து வரும் தொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர் அப்போது ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பணிகளை தூவையும் மைக் செட்டில் ஹிந்தி பாடல்கள் ஒலிக்கவிட்டும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்