கிளியனூர் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் கலையரசி பொறுப்பேற்றுக் கொண்டார்;

Update: 2025-03-21 03:40 GMT
கிளியனூர் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
  • whatsapp icon
கிளியனுார் இன்ஸ்பெக்டராக இருந்த பாலமுரளி, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக விழுப்புரம் சரக அலுவலகத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கலையரசி, கிளியனுார் காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Similar News