வேப்பூர் அருகே தனியார் பேருந்து மோதி முதியவர் பலி

தனியார் பேருந்து மோதி முதியவர் பலி;

Update: 2025-03-24 15:04 GMT
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வேப்பூர் அருகே இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News