வாணியம்பாடியில் பூட்டிய கடையின் முன்பு சடலமாக இருந்த நபர் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை*

வாணியம்பாடியில் பூட்டிய கடையின் முன்பு சடலமாக இருந்த நபர் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை*;

Update: 2025-04-12 12:18 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பூட்டிய கடையின் முன்பு சடலமாக இருந்த நபர் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பூட்டிய கடையின் வாசலில், ஆண் சடலம் இருப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்த நபர் குறித்து விசாரணை மேற்க்கொண்ட போது, இறந்த நபர், வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியை சேர்ந்த ரஃபீக் அஹமது என்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து, ரஃபீக் அஹமது, கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறேதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில், வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News