மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்ப்பாட்டம்

மதுரை உசிலம்பட்டியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-04-18 01:54 GMT
இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் இந்திய கம்யூனிஸ்( மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் நேற்று (ஏப்.17) வக்பு வாரிய சட்டத்தை வாபஸ் பெற கோரியும், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை கைவிட கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Similar News