ஊத்தங்கரை: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.

ஊத்தங்கரை: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.;

Update: 2025-04-24 02:24 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை தாலுகா ஒபுலிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் திரு வேங்கடம் (42) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.ஆனால் குணமாக விலை இதனால் சொந்த ஊருக்கு வந்த திருவேங்கடம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி திருவேங்கடம் உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News