சுத்தமல்லியில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி
அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகரம் சார்பாக நகர தலைவர் பீர் தலைமையில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இஸ்மாயில் கலந்து கொண்டு அரசியல் பயிலரங்கம் உரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சேக் முகம்மது பயாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.