செல்லியம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை!
பொன்னை அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில், இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில், இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மன் சிலைக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடன்கள் முடிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.