பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி தலைவர் நியமனம்

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;

Update: 2025-05-28 04:07 GMT
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி தலைவராக தங்கமுத்து என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News