மழையை தொடர்ந்து சகதியாக காட்சியளிக்கும் தெரு

சகதியாக காட்சியளிக்கும் சாலை;

Update: 2025-05-29 06:22 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக ராதாபுரம் பிரைட் நகர் தெரு முழுவதும் சாலைகள் சகதிகளாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Similar News