இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை

பொம்மிடி அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை;

Update: 2025-07-08 10:01 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி வள்ளுவர் தெருவை சேர்ந்த சுரேஷ் - புஷ்பா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் நேற்று மாலை இவர்களது 12 வயது மகனை காணவில்லை என புஷ்பா பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காத நிலையில் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் அக்கம் பக்கத்தினர் விரைந்து புஷ்பாபுவை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்க பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து இன்று பொம்மிடி காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News