குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரிப்பு
குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 24) மணிலா வரத்து 9 மூட்டை, எள் வரத்து 30 மூட்டை என மொத்தம் 39 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை என்று கூறப்படுகிறது.