அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சியில் முறையாக தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தங்கள் பகுதியின் பல்வேறு கோரிக்கைகளை முன் வ;

Update: 2025-07-31 15:39 GMT
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சியில் முறையாக தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தங்கள் பகுதியின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒவ்வொரு உறுப்பினராக தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். உறுப்பினர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Similar News