அரசம்பட்டிமயில் மூன்றாம் ஆடி வெள்ளி- ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.

அரசம்பட்டிமயில் மூன்றாம் ஆடி வெள்ளி- ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.;

Update: 2025-08-01 12:37 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டிமயில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் இன்று ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஓட்டி இன்று மூலவர் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக மலர் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News