கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-08-10 16:39 GMT
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (ஆகஸ்ட் 10) கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய முக்கியப் பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் பொதுமக்களின் பார்வைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவசர காலங்களில் பொதுமக்களால் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும்.

Similar News