பரமத்திவேலூரில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்.

பரமத்திவேலூரில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்.;

Update: 2025-08-29 13:38 GMT
பரமத்திவேலூர், ஆக.29:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை மின் நிலையத் திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வேலூர், பரமத்தி,நல்லியாம்பாளையம்,பொத்தனூர், குப்புச்சிபாளை யம்,வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News