திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த செந்துறை அருகே நல்லபிச்சம்பட்டியை சேர்ந்த சாலமன் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த செந்துறை அருகே நல்லபிச்சம்பட்டியை சேர்ந்த சாலமன் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.