புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை;

Update: 2025-09-16 08:48 GMT
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், தோட்டனூத்து, ஆர். எம். டி. சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News