உத்தமபாளையம் மதுவிலக்காமல் பிரிவு போலீசார் நேற்று (செப் 15 )கா. புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதிக்க வைத்து விற்பனைகள் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 31 மது பாட்டில் பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.