கம்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் 64 இவர் நேற்று (செப் 16) கம்பம் சாலையில் நடைபெற்று மேற்கொண்டு இருந்துள்ளார். அப்போது ராஜா என்பவர் ஓட்டு எந்த இரு சக்கர வாகனம் ஞானசேகரன் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் .இந்த விபத்து குறித்து கம்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.