வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட திட்ட இயக்குனர்

மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன்;

Update: 2025-09-30 10:50 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கொண்டாநகரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன் கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 30) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றிய பொறியாளர் முத்துகிருஷ்ணன், ஊராட்சி செயலர் இசக்கி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Similar News