உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற்கோப்பை
பொதுமக்கள் மகிழ்ச்சி;
உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற்கோப்பை நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக, 25.5.2025 உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில்மாவட்ட பொறுப்பு அமைச்சர்- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களும், தேர்தல் பணி செயலாளர் - அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரிக்கு சுழற்கோப்பை வழங்கபட்டது பேராசிரியர்கள் முனைவர் சண்முகம் ,முனைவர் பிரியங்கா ஆகியோர் பெற்று கொண்டனர் உடன், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாநில ஆதி திராவிடர் நலகுழு துணை செயலாளர் பொன்தோஸ் மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் உள்ளனர்.