குளித்தலை கோட்ட காவல் நிலைய பகுதியில் 132 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

குளித்தலை டிஎஸ்பி அனுமதி

Update: 2024-09-07 04:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு குளித்தலை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 132 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் அனுமதி அளித்துள்ளார். அனுமதி பெற்ற சிலைகள் அனைத்தும் பூஜைகள் முடிந்ததும் நாளை 8 ஆம் தேதி மாலைக்குள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. குளித்தலை நகராட்சி பகுதிக்குள் 65 இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை அனுமதி வழங்கியது.

Similar News