பாலியல் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

தண்டனை;

Update: 2025-03-15 05:47 GMT
ஆண்டிபட்டி அருகே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (53). என்பவர் 2023.ல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜதானி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (மார்.14) பரமசிவத்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

Similar News