இலுப்பூர் அருகே 3 பேர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-30 08:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இலுப்பூர் அருகே உள்ள கீழயெண்ணையில் இன்று ஒரு சிலர் பொதுஇடத்தில் அமர்ந்து பணம் வைத்து சூதாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகேசன், சிவசக்திவேல், ஹரிகரன் ஆகிய 3 பேரை இலுப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News