நெல்லையில் 3464 பேர் ஆப்சென்ட்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2&2A பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று (செப்டம்பர் 28) நடைபெற்றது. நெல்லையில் இந்த தேர்வுக்கு 13,621 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,157 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3,464 பேர் தேர்வை எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.