அம்பையில் இருந்து 46 விவசாயிகள் பயணம்

விவசாயிகள் பயணம்

Update: 2024-10-23 01:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பாக 46 விவசாயிகள் மதுரை வேளாண்மை கல்லூரி வேளாண் அறிவியல் மையத்திற்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு நெல் பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் பகுத்தாய்வு என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Similar News