கரூர் மாவட்டத்தில் 5.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 5.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;

Update: 2025-09-09 04:36 GMT
கரூர் மாவட்டத்தில் 5.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது தொடர்ச்சியாக நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அந்த அறிவிப்பில் குளித்தலையில் 1.40 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 4.00 மில்லி மீட்டர் என 5.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 0.45மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News