பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை குத்தாலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்கு பதிவு வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-20 15:25 GMT

மயிலாடுதுறை குத்தாலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்கு பதிவு வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டனர் மேலும் இப்பேர்ணியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். .
Tags:    

Similar News