திண்டுக்கல் அருகே 135 ஆவது மின் தேர் பவனி விழா
திண்டுக்கல் அடுத்துள்ள மயிலாப்பூரில் நேற்று இரவு புனித தோமையார் ஆலயத்தில் 135 ஆவது மின் தேர் பவனி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 11:54 GMT
திண்டுக்கல் அடுத்துள்ள மயிலாப்பூரில் நேற்று இரவு புனித தோமையார் ஆலயத்தில் 135 ஆவது மின் தேர் பவணி நடைபெற்றது.
விதவிதமான புனிதர்களின் முகம் மாறக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்ட இந்த ஒளிமயமான திருப்பவனியை காண ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இன்று 28.04.2024 காலை பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.