வேலப்பாடியில் 13-ஆம் ஆண்டு வள்ளலார் தைப்பூச திருவிழா

வேலப்பாடி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆம் ஆண்டு வள்ளலார் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-01-25 06:36 GMT

தைப்பூச திருவிழா

வேலப்பாடி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆம் ஆண்டு வள்ளலார் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் வேலப்பாடி கிராமத்தில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆம் ஆண்டு வள்ளலார் தைப்பூச திருவிழாவில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர்.S.இராமச்சந்திரன் கலந்துகொண்டார். நிகழ்வில், ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார் வேலூர் மண்டல பொருளாளர் S.P.சரவணன், கிளை கழக செயலாளர் சிவமுருகேசன், கிளை கழக நிர்வாகி வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் முரளி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News