16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

வீரம்பாக்கம் கிராமத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டிடம் கட்டும் பணியை எம் எல் ஏ துவங்கி வைத்தார்

Update: 2024-02-29 10:48 GMT

 நீர் தேக்க தொட்டி கட்டும் பணி

செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் வீரம்பாக்கம் கிராமத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ஊராட்சி கனிம வள நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டிடம் கட்டும் பணியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார் உடன் மாவட்ட கழக துணை செயலாளர் க.லோகநாதன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திராவிட முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News