கடலூரில் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்

Update: 2023-12-27 08:50 GMT

கடலூரில் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாநகர திமுக சார்பில் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கழக தேர்தல் பணிக்குழு செயலாளர்இள. புகழேந்தி, மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா, உட்பட்ட பகுதி செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, மாநகர திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News