ரூ.2கோடிக்கு ஆடுகள் விற்பனை

Update: 2024-01-15 14:44 GMT

ஆடுகள் விற்பனை 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர்ல் கூடிய சந்தையில், 2 கோடிக்கு விற்பனை ஆகியது 1500க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டுவந்தனர். இதன்மூலம், 2கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தைவிட கூடுதல் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர் என்றனர்.
Tags:    

Similar News