திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட முகமது அலி தெருவில் ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.இந்த புகாரை தொடர்ந்து இன்று(மே 29) 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது.