ஜெயலலிதா முகமூடி அணிந்து 500 பெண்கள் வாகனப் பேரணி

ஆர் கே நகரில் அதிமுக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ராஜேஷ் தலைமையில் 500 பெண்கள் கலந்து கொண்ட வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-14 04:22 GMT

வாகன பேரணி 

அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தேர்தல் பரப்பரை இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று ஆர் கே நகர் தேர்தல் பொறுப்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் 500 பெண்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியின் விலைவாசி உயர்வை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை கழுத்தில் அணிந்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முகமூடி அணிந்தும் 500 பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
Tags:    

Similar News