விருதுநகர் மாவட்டத்தில் 63 காவலர்களுக்கு பதவி உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் 63 காவலர்கள் எஸ்.எஸ்.ஐக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Update: 2024-06-19 02:57 GMT

பைல் படம் 

தமிழக அரசு காவல் துறையில் 1999இல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப் படை, காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரியும் நபர்களுக்கு எஸ் எஸ் ஐ பதவி உயர்வு வழங்கி உள்ளது. இவர்களுக்கு ஜூன் 1 முதல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தற்போது 63 நபர்களுக்கு சிறப்பு எஸ் எஸ் ஐ பதவி உயர்வு வழங்கி மதுரை டிஐஜி ரம்யா பாரதி உத்தரவிட்டுள்ளார்
Tags:    

Similar News