தாளவாடி பகுதியில் கர்நாடக மது பாக்கெட் விற்ற 7 பேர் கைது

தாளவாடி பகுதியில் கர்நாடக மது பாக்கெட் விற்ற 7 பேர் கைது

Update: 2024-06-24 05:55 GMT

கைது

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த நிலை தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் தாளவாடி மலை பகுதி கர்நாடக மாநில எல்லை உள்ளதாலும் கர்நாடகா மது பாக்கெட் குறைந்த விலைக்கு கிடைப்பதாலும் அவைகளை வாங்கி தாளவாடி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது இந்த நிலையில் தாளவாடி பகுதியில் தாளவாடி மலை கிராமங்களில் போல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கர்நாடகா மாநில மது பக்கெட்டுகள் விற்றதாக பணக்கள்ளியைச் சேர்ந்த மாதேஷ் தொட்ட காஜனூரை சேர்ந்த ஆலம்மா மனோகரன் சிக்கள்ளி சோடாபாய் செமட்டகல்லி கரிமல்லு கல் மண்டிபுரம் ராஜா பாஜி திகினாரே சித்தராஜ் என ஏழு பேர் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 93 மது பேக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்
Tags:    

Similar News