நாகையில் வீட்டின் கூரை மீது ஏறிய 6 அடி நீள பாம்பு !
நாகையில் வீட்டின் கூரை மீது ஏறிய 6 அடி நீள பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 07:19 GMT
பாம்பு
வடக்கு பால்பண்ணை சேரி மேலத்தெருவில் சலவைத் தொழில் செய்து வரும் அருணாச்செல்வி வீட்டின் கூரை மீது ஏறிய 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே செல்லாததால் அச்சமடைந்தவர்கள் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில்மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு. நாகை தீயணைப்பு நிலைய அலுவலர் முகீசன் தலைமையில் பாம்பு பிடிப்பதற்கு என அவர்கள் கொண்டு வந்த பிரதியாக கருவி மூலம் உயிருடன் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.