கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் மீது வழக்கு பதிவு

ஶ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-25 15:56 GMT

காவல் நிலையம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தி இவர் சிவகாசி முனிசிபல் கார்ப்பரேஷன் ஆபீஸ் அருகே உள்ள கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த சிவகாசியை சார்ந்த பெரியசாமி மற்றும் ஸ்டீபன் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு இருந்ததாகவும்,

அவர்களை அழைத்து சோதனை செய்ததில் அவர்களிடம் சுமார் 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதை எடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் பணத்தையும் ஐந்தாயத்தையும் பறிமுதல் செய்தனர்.

விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வேலு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News